Monday, January 21, 2013

இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது

இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது.

இறைவன் கருணையாளன், அளவற்ற அன்பாளன் என்றே அல்குர்ஆனின் முதல் வசனமே தொடங்குகின்றது.

மாபெரும் கருணையின் வடிவமான அல்லாஹ்வை விசுவாசிக்கும் முஸ்லிம்கள் அந்தப் பண்பையே தமது சமூக அரசியல், சட்ட நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும்.

- இலங்கை முஸ்லிம் அறிஞர் ஏ.பி.எம்.இத்ரீஸ்