Saturday, September 29, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 009

பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார்

பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும் இழந்தார்

வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிபையும்
சிறு வயதிலேயே இழந்தார்

இறுதியாக பெரிய தந்தை அபுத்தாலிபிடம்தான் 
முகம்மது நபி வளர்ந்து வந்தார்

சிறுவனாக இருந்த போது ஆடு மேய்த்தார்

வளர்ந்தபின் வணிகம் செய்தார்

இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான
கணவரை இழந்த கதீஜாவை மணந்தார்

No comments:

Post a Comment